சிகப்பு, வெள்ளை, நீல நிற கார்கள் திருட்டு போகுது. போலீசார் அருண், வருண், கார்த்திக் மூன்று பேரை சந்தேகப்பட்டு கூப்பிட்டு விசாரிக்கிறாங்க. அருண் வருண் ரெட் கலர் காரை திருடினார்னு சொல்றான். கார்த்திக் வருண் வெள்ளை கலர் காரை திருடினார்னு சொல்றான் வருணிடம் கேட்டால், நான் வெள்ளை கலர் காரையும் திருடலை, சிகப்பு கலர் காரையும் திருடலைன்னு சொல்றான். போலீசார் சிகப்பு கலர் காரை திருடினவர் உண்மையை ஒத்துக்கிட்டான்னு சொல்லி மூன்று போரையும் அரெஸ்ட் பண்றங்க. இந்த ஒரு தகவலை வைத்து கொண்டு யார் யார் எந்தெந்த காரை திருடினாங்கன்னு கண்டுபிடிக்க முடியுமா ?
வருண் நீலக் கலர் காரையும் , அருண் வெள்ளைக் கலர் காரையும் ,கார்த்திக் சிவப்பு கலர் காரையும் திருடியிருக்கிறார்கள்.