அருமை அருமை ருக்மணி, ரொம்ப சந்தோஷம், கோவிலுக்கு போய் சேவித்தாலே மனம் ரொம்ப நிறைவாக இருக்கும், இதில் குலதேவம் கோவில் என்றால் கேட்கவே வேண்டாம், மனசு ரொம்ப நிம்மதியாக இருக்கும் தானே? .இன்னைக்கு 'இவருக்கு' வார விடுமுறை, எனவே எல்லா வேலையும் ரொம்ப மெல்ல செய்து கொன்று இருக்கோம் ஒன்றும் விசேஷம் இல்லை !
Thanks for tagging me ma.I was not keeping well and so was not visiting the thread. Now we will start.