Dear Krishnaamma, Thank you for the invite. I have one more thread now to pay attention to. I will visit here every now and then to interact. Viswa
Thank you Sir..................I am also having 2 -3 threads to post my messages regularly.but come whenever possible !
Thankyou Krishnamma for tagging me. EArlier I used to come here years back. Now let me be active again. I am very happy today because @Amica brought a smile on my face by nominating my thread. In next message I wll try to type in tamil
கிருஷ்ணாம்மா வணக்கம் .நன்றி .நான் இப்ப தான் இந்த பகுதியை பார்த்தேன் .அப்புறம் இன்னிக்கு சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் என்ன?நாம ரெண்டு பெறும் கச்சேரியை தொடருவோம்
கிருஷ்ணாம்மா வணக்கம் .நன்றி .நான் இப்ப தான் இந்த பகுதியை பார்த்தேன் .அப்புறம் இன்னிக்கு சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் என்ன?நாம ரெண்டு பேரும் கச்சேரியை தொடருவோம்
மிகவும் நல்லது விஜி மா ....நாமெல்லோரும் சேர்ந்து இந்த திரிக்கு மீண்டும் உயிர் தருவோம் ..........வாழ்த்துக்கள் !
வாங்கோ வாங்கோ ருக்மணி,நலமா ? ....சாரி பா, நேத்து வேறு ஒரு வேலையாக இருந்து விட்டேன், அது தான் இந்தபக்கமே வரலை. ...சித்ரா பௌர்ணமிக்கு , சூப்பராக புளிக்க்காயச்சல் காய்ச்சி, அவியல் செய்தேன்..........இருக்கவே இருக்கு வத்தலும் தயிர் சாதமும் ...நீங்க என்ன செய்தீர்கள்?
என் மருமகள் புளியோதரை,தயிர்சாதம் ,தேங்காய் வறுத்து துகையல் செய்தாள் .இன்று என் கணவர் ஊருக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்து விட்டு வந்தோம்.முதலில் கிராமதேவதை பத்ரகாளி அம்மன் தரிசனம்.சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் .பின் எங்கள் குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட கோவிலில் வழிபாடு செய்தோம் .அங்கு பன்னிரண்டு தெய்வங்கள் உள்ளன.அடுத்து அனைத்து பங்காளிகளுக்கும் உரிய இசக்கி அம்மன் கோவில் வழிபாடு .இங்கு நாங்களே பொங்கல் வைத்தோம் .பின் பட்டு சார்த்தி படையல் இட்டோம் . இதுவே இன்றைய கதை .நாளை மீண்டும் சந்திப்போம்