என்னவளே என்னவளே சித்ரா... என்னுள்ளே இருப்பவளே என்னுயிராய் இருப்பவளே என்னிதயமாய் இருப்பவளே என்னுள்ளே எங்கிருந்தாய் என்னவளே என்னுயிராய் என்னுள்ளே என்றென்றும் நீயிருந்தும் என்னிதயமாய் என்னுள்ளே என்றென்றும் நீயிருந்தும் என்னவளோடு இன்பத்தை மட்டும் பகிர்ந்து வாழ மறந்தேனே? அறிந்தேனே மறந்ததை அறிந்து உணர்ந்தேனே இழந்த இன்பத்தை இனியொரு பொழுதும் மறவேனே என்னவள் தான் தரும் இன்பம் தனை இணைந்தே இருப்போம் இனி வரும் பொழுதுகளை இன்பத்தை மட்டுமே பகிர்ந்து...
என்னவளே...என்னிலவே....வெண்ணிலவே...ன்னு இன்னைக்கு என்ன நட்ஸ் சித்ரக்காவ பாச மழையில் நனைய வெக்குறீங்க.... இனிதே இருவரும் இன்பமாய் இல்லறம் நடத்துங்க....:thumbsup