மூடாத இமையாய் உறங்காத விழியாய் உன்னருகே இருக்கும் நிமிடத்துக்காய் ஓயாது சுற்றும் என்னை உறங்கவா சொல்கிறாய்??? கேள்வி சின்ன முள்ளுக்கு - கேட்பது பெரிய முள். பதிலை நீங்க சொல்லுங்க மலர்??? அது எப்படிங்க... இப்படி எல்லாம் யோசிக்கரீங்க நீங்க???:bowdown. ரொம்ப நல்லா இருக்குங்க. :thumbsup
நன்றி நன்றி. நாங்களும் ஆபிஸ்ல வேலை செய்வோமில்ல???? கொஞ்சம் வேலை ஜாஸ்தி மலர். இனி கொஞ்சம் கொஞ்சமா பாக் டு நார்மல் ஆய்டுவேன். அவ்ளோ சீக்கிரம் நீங்க எல்லாம் என்கிட்டே தப்பிக்க முடியுமா என்ன???
ரெண்டு முள்ளும் தள்ளு முள்ளு நெட்டித் தள்ளும் அவைகள் உறங்கினால் உலகம் இயக்கம் மறக்கும் மலர் இன்னைக்கு எழுந்தது கொஞ்சம் லேட்டா???? வரி வித்யாசமா இருக்கே.