கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை தலை விரிச்சு ஆடுச்சாம் மனம் கலங்கி செய்வதறியாது தடுமாறி நின்று கவிதை தளம் புகுந்து படைப்புகளை கண்டு புத்தி தெளிந்து மகிழ்ச்சி அடைந்து அமைதி கொண்டு நானும் சில கிறுக்கல்களை இங்கே சமர்ப்பிக்க அதையும் கவிதை என்று ஏற்று என்னை ஊக்கபடுத்தியது முகம் அறியாத அன்பு உள்ளங்கள் நீங்கள் தான் கணவன் மனைவியிடம் ஊடல் உண்டு அது அன்பின் மிகுதியினாலே அது போல் நட்புக்கிடையே உள்ள ஊடலும் அன்பின் விளைவே சில கவிதைகளில் வருத்தமும் வேதனையும் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். வாழ்வில் உள்ள சோகங்களை மறக்க இங்கு வந்த நாம் வேதனைகளை மறந்து சாதனைகள் செய்வோம் அன்பு உள்ளங்களே உங்கள் உரிமைகளில் நான் தலையிடுகிறேன் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்.அன்பு வேண்டுகோளாக ஏற்று கொள்ளுங்கள்.
சில நிமிடங்களே மறைக்கும், ஒளி வளர்ந்திடவும் ஓடும், மேகமாய் வந்த சிறு பிளவும், நிலவும் அன்பாலே நீங்கும். நல்ல வார்த்தை சொன்னீர்கள் பெரியம்மா. நன்றி. -ஸ்ரீ
nanraga irundhahdu periamma...enna sivadhu kavidhayai ippadi vadikalaay payanpaduththi kolgirargal.....avvalavudhan...
அம்மா சோகங்களை மறக்கவே இங்கு வந்து கொட்டப் படுகின்றன பல கவிதைகளை சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளவே இங்கு வந்து சாதிக்கின்ற பல கவிதைகள் புத்தி தெளிவதற்காய் புதுக் கவிதைகள் சுற்றி நடப்பவைகளை சொல்வதற்காய் சில கவிதைகள் உங்கள் கிறுக்கல்கள் எங்களுக்கு எனர்ஜி பூஸ்டர்கள் சுமை என்றும் இல்லை.எல்லாமே சுகமே. நட்புக்காக நீங்கள் கொடுத்த வரிகள் நலமே . எடுத்து இறுத்திக் கொள்கிறேன் என் இதயத்திலே ....
சில உணர்வுகள் சொன்னால் குறையும், சோகமும் சொல்ல சொல்ல குறையும் என்றால், சொல்லி ஆற்றிக் கொள்ளட்டுமே! நம்மால் ஆனபடி,தக்கபடி பதில் தந்து, அவற்றினையும் குறைப்போம் தாயே. எனவே பெரியம்மா நீங்கள் இவ்விதம் உரைக்காமல் ,சோகத்துக்கும் வடிகாலாய் உதவிடுங்கள்,இது மறுத்துரைக்கும் மொழி அன்று, உங்கள் மூலம் மருந்து கிட்டும் என உரைக்கும் மொழி.
உங்கள் அன்பும் ஆதரவும் உங்கள் வரிகளில், வலி தீர்க்கும் மருந்தாய் , நன்றி பெரியம்மா, மேன்மக்கள் மேன்மக்களே
ovvaru unarvugalilalum kavithai pookum amma ithu yen karuthu navarasamum kavithayil iruppathu iyalbaana ondraai nan karuthugiren. nalla karutthu kavithai periamma tholvi,santhosham,sandai,kaathal,malalai,sirippu,thukkam,aanantham,marumalarchi,marupiravi,avalam,vekkam endru kavithai ella idathilum ullathu