ராசாவே நா ஒன்ன எண்ணித்தான், பல ராத்திரி மூடல கண்ணதான்... ஆந்தையா பொறந்தவள ஆருயிரா நெனச்சது தப்புதான்...
ஒரே ஒரு ஊரிலே.... இந்த பாடலை நாங்கள் குடும்பத்துடன் இப்படித்தான் [படுத்துவோம்]பாடுவோம் ஒத்த,ஒத்த ஊர்ல,ஒத்த,ஒத்த ராசா, ஒத்த ,ஒத்த ராசாவுக்கு ஒத்த,ஒத்த ராணி, ஒத்த ராணி பெத்து போட்டா ஒன்பது பிள்ளை, அது ஒண்ணுகூட உருப்படியா இல்லவே இல்ல. ஒத்த,ராசா வளத்து வந்தார் ஒத்த நாயி, ஒத்த நாயும்,வத்த நாயி,தொத்த நாயி!
வந்துட்டேன் nats என் உச்சி மண்டைல சுர்ருன்ன்குது கவுண்டமணி ஸ்டைல் - இந்த டர்ர் வேலையெல்லாம் என்கிட்டே வச்சிக்காதடா கார்பெண்டர் மண்டையா
நான் அடிச்சா தாங்கமாட்ட நாலு மாசம் தூங்கமாட்ட நீ அடிச்சா கூட பரவால்ல ஆனா தயவு செஞ்சு நடிச்சிடாத, தாங்கமுடியல the above two were received by SMS
புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்கிது இடி இடிக்கிது Opening ellam nallathaan iruku, ana finishing sariyillaye maapla
தெய்வத்துக்கே மாறு வேஷமா மகாரானிக்கிங்கே ஏழை வேஷமா உனக்கு தான் நடிக்க வரல, எங்களையாவது நடிக்க விடேன்டா Any Vijay Fans? :hide: