அருமை தேவப்ரியா. இரண்டு விதமா யோசிக்க முடிகிறது: ஒன்று: சுனாமி பற்றி சிந்திக்கையில் அதன் விளைவுகள் கண்ணீரை வரவழைக்கிறது இரண்டு: அந்த "உனைப்" பற்றி எழுத சொன்னதில் வந்த கண்ணீரே சுனாமி எபக்டுன்னா, அவன் உன் மனதில் ஏற்படுத்துவதும் இந்த சுனாமி எபக்டு தானா?
Hi Devipriya! My first interaction with you. Nice poem. Yes more than writing anything about tsunami, you definitely will be reminded about the aftereffects and the havoc it created in so many lives and feel for them badly. P.S: Nats, very nice imagination I find in your fb - second portion! you want to induce her also to write kaathal kavithai like Yams and Sandhya?
அருமையான இருவரி உண்மை நேரில் என் கண் முன்னால் நடந்த ஒரு பேரழிவு நான் கடற்கரை ஓரத்தில் வசிப்பதால் மீண்டு வரவே வருடம் ஆனது.அலைகளைப் பார்த்தாலே அரண்டு ஓடுவேன் .இப்போதும் சில வேளைகளில் . நட்ஸ் இருக்கிற ரெண்டு அல்லி ராணிகள் இங்கு போதும். இன்னொன்னா .:bonk