காகத்தை காக்கா பிடிக்கிறேன் காக்கா கா கா என கரைவதால் காக்காய் ஆனதா? காக்காய் என அழைப்பதால் கா கா என கரைகிறதா? நாம் காலை, கையை பிடிப்பதற்கு காகத்தின் பால் பழி, அதற்கு காக்கா பிடிப்பது என்ற அவப் பெயர் வேறு நம்மால். நொடிக்கு நூறு முறை அதன் பெயரையே சொல்லும் ஒரே உயிரினம் காக்கா. நாம் புறத்தில் இடும் கழிவுகளை சுத்தம் செய்யும் பறவை - ஸ்காவேன்ஜெர் பறவை. நம் அகத்தில் சேரும் கழிவுகளை ஏ காகமே நீ சுத்திகரிப்பாயா? அதற்கு உனை நான் காக்கா பிடிக்கிறேன்.
எனக்கு இதை படித்ததும் தோன்றியது (Chitra ka...) ஏன் நட்ஸ்.... நீங்க எப்பவுமே இப்படி தான் எழுதணும் ன்னு ஒரு கொள்கை வச்சுருகீங்களா??:spin நல்லா யோசிக்குறீங்க என்ன மாதிரியே...:rotfl
kaaka apthi yaarum ivlo yosichiraka maataanga Natpudan.. kaaka pakkam ulla niyatha sonnathuku :thumbsup
காக்கா பத்தி நீங்க நேக்கா நீங்க சொன்ன விதம் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்......புறத்தை சுத்தம் செய்ய தேவை சுத்தமான எண்ணங்கள்.அருமை!!! அடுத்து என சரணாலயத்தில் பறக்க இருக்கும் பறவையை நீங்கள் இன்றே பறக்க விட்டீர்கள்.நல்லது.நான் இன்னும் கொஞ்சம் யோசித்து எழுதுறேன்.