குற்றம் மற சுற்றம் போற்று குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, உற்றுப் பார்க்காமலே அருகினில், உறவொன்றும் இல்லை, உணர்ந்து பார்க்கையில், உறுத்துதே உள்ளம், உறுத்தும் வரை, விடாது சுற்றம், போற்று, சுகம், பெரு.
WONDERFUL POEM.......... oru pori kedachaa pothum nats...... atha vechu ennaamaa kavithai eluthureenga.....
உண்மை உண்மை உண்மை...:bowdown அருமையான உண்மை..:thumbsup சுற்றம் யாவும் சுகமாய் அமைய சொர்கத்தில்லா இருக்கிறோம்?? அமைந்த சுற்றும் யாவும் குற்றமாய் போக நரகத்திலுமே நாம் இல்லையே!!! சுற்றமும் நம்மை சூழ குற்றம் மட்டுமே பார்க்காமல் நல்லவை தேடி போற்றுவோமே??
குற்றத்தை முற்றத்தில் தள்ளி சுற்றத்தை சுற்றுப்புறத்தில் வை அகத்தில் அகந்தை எனும் கந்தையை கசக்கி எறிந்து அன்பை சிந்தையில் ஏற்றி சுகந்தமாய் சுற்றம் சூழ சுகம் காண்பாய் எப்போதும் போலவே அருமையான வார்த்தைகளில் அழகுற நெய்த வரிகள்
இமைக் குற்றம் கண்ணுக் தெரியாது அதுபோல் உன்னை இகழ்ந்தவன் குற்றமும் உன் மனம் அறியாது போகட்டும். குற்றம் அது குற்றம் இல்லை சுற்றம் அது உன்னோடு இருந்தால் ....சிந்திக்க வைத்த முத்தான வரிகள் நண்பரே
very nicely put .... utraar uravinar illaadha vaazhkai oru swaarasyam illaatha neer paadhai pol allavaa..