வேணி, சரோஜ், நட்ஸ், வைஷு, பிரியா, தீபா, மேலும் மற்ற எல்லாருமே எப்படி இப்படி வார்த்தைகளோடு விளையாடுகிறார்கள் என்று வியந்தேன்... ஏதோ யோசித்தவளாய் மீண்டும் அதன் தலைப்பை பார்த்தேன்... விஷயம் விளங்கியது எனக்கு ... 'poems-and-poets-place'. கவிதைகள் மற்றும் கவிஞர்களுக்கான இடம் - இதில், நீ எப்படியடி நுழைந்தாய் என என் மண்டையில் தட்டி கொண்டேன் ஒரு பழமொழியும் என் நினைவிற்கு வந்தது: "இரும்பு அடிக்கற இடத்திலே ஈ க்கு என்ன வேலை?"
வந்து தான் பாரேன் நீயும் வழுக்கிக் கொண்டு போகும் உன் கையில் தமிழும் வந்தாரை வாழ வைக்கும் அமுதும் தந்திடுமே நீ மகிழ வரியும் தவழ்ந்திடுமே உன் தங்க கவியும் தலை ஆட்டி ரசித்திடவே நாங்களும் வந்திடு என் தங்கமே வந்திடு
அய்யயோ, வேண்டாமே சரோஜ். மிகவும் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது உங்கள் அனைவரின் கவிதை ராஜாங்கம். இதில் நான் நுழைந்து குட்டையை குழப்ப வேண்டாமே. எப்போதும் போல அமைதியாக பார்த்து, படித்து, ரசித்து விட்டு போகிறேன் (அது தான் உங்கள் எல்லோருக்கும் நல்லது ) உங்கள் அழைப்பிற்கு நன்றி. அன்புடன் - ஆனந்தி
என்னை எல்லாம் இதுல சேர்க்காதீங்க Kgp.... :spinநீங்களும் அவங்களுக்கு சமமா எழுதுறீங்க......:thumbsup சறுக்கினா கூட அது தான் அவங்க இருக்காங்களே...... உங்க ஒரு கவிதைக்கு ஒன்பதா எழுதி சரி பண்ணிடுவாங்க..... :biglaugh
விளக்கம் கிடைத்தது என் சொல்லி உன் திறமையை தாழ்த்திக் கொண்ட என் தங்கமே. பெருமையில் பூரிக்குது என் அங்கமே, நீ என் தோழி என்று சொல்லிக் கொள்வதில். வாங்க பழகலாம். நட்பையும், கவிதையும் கலந்தே... மறுக்காம வாங்க.
Hallo.. enna idhu?? ennai poi ippadi solreenga.... (I am sorry, neenga Priya thane??, pudhusu la, so niraya confusion in names..)
தள்ளாதே நீயும் தமிழை தள்ளாத நிலையில் தான் அதுவும் தாங்கி தான் பிடித்திடுவோம் நாமும் தங்கமே நீ வந்தால் பங்கம் ஆகாது பதிலாய் சிங்கமாய் கர்ச்சிக்கும் நம் கவிதைப் பக்கமே தவறாமல் வந்து விடு.தமிழில் வந்து விழு!!!!! இது தமிழ் விடு தூது .....பிரத்யோக அழைப்பு :bowdown
intha list la irukka vendiya aal naa illa... :hide: ungalukku onu theriyuma enakkum intha pazhamozhi apapa nyabagathuku varum... (na poem post panumbothu)...
Heiy Vaishu, I have included your name in the list only after seeing your posts my dear... so u can't escape!
என்னப்பா,எங்கள பெரிய கவிஞர் ரேஞ்சுக்கு,நினைக்க வேண்டாம்,கவிதை வரிகள் எல்லாம் ஒன்னும் இல்லை,நம்ம தமிழ் சொற்களை கொஞ்சம் மாத்தி,மாத்தி அனுப்புவோம் அவ்வளவு தான், வாங்க!வாங்க!வாங்க! வந்து,எங்க சங்கத்துல கலந்துக்கங்க!