அங்கோ தலையில் இருக்க மறியல், இங்கோ தரையில் இருக்க தவம், காதலியை காத்திட பூக்களின், தவம் தனி ரகம். அருமை.
:thumbsup வாவ் சூப்பர் சந்தியா.. ஒரே பூக்கள் மாநாடா இருக்கே.. தவம் இருக்கும் பூக்களுக்கு வலிக்கூடதென்று இவள் தத்தி தாவி வர.. அவள் பாதம் தொடா உயிர் எமக்கு வேண்டாமென தற்கொலை செய்தன மலர்கள்..
mariyal seitha pokkalai samaathaanam seithu ingu thavam panna azhaithu vantheergalo.... முதலோ (தலையோ )அடியோ (பாதமோ) .. உன்னை தொட்டு கொண்டிருக்கும் வரம் ஒன்று போதுமே என் ஜென்மம் பக்கியமடைய ....