மழைக்கு தெரியாது ஆயிரம் ஆயிரம் கோடி மழைதுழிகளில் எது முத்தாகும் என்று எனக்கும் தேரியாது உன் சிப்போ, இல்லை முறைப்போ, உன் கோவமோ, இல்லை காதலோ, உன் புன்னகையோ, இல்லை அழுகையோ, உன் கருன்கூன்தலோ, இல்லை கால் கொலுசோ எது என் காதலுக்கு காரணம் என்று எனக்கு தெரியாது
காதல் எந்த கணத்தில் போகும்னு அதை படைச்ச ஆண்டவனுக்கே தெரியாது.. சூப்பரா சொல்லிருக்கிங்க..:thumbsup உன் சிரிப்பும் தேவையில்லை உன் முறைப்பும் தேவையில்லை உன் கோபமும் தேவையில்லை உன் சினுங்களும் தேவையில்லை உன் அழுகையும் தேவையில்லை உன் ஒற்றை பார்வை போதும் என் நெஞ்சம் உன்னை சரணடைய!!!
கருங்கூந்தல் முதல் கால் கொலுசு வரை எது காரணமாக இருந்தாலும், கடைசி வரை உன் மீதான என் காதல், ஊற்றாய் பெருகிக் கொண்டே இருக்கும். வரிகள் அற்புதம், சிப்பியில் சேர்ந்த முத்தெல்லாம் வைத்து நீங்கள் கோர்த்த இந்த கவியாரம் மிக அருமை
இந்தப் பயித்தியகாரத் தனம் தான் காரணம்..... ஐயோ சந்தியா இத நா சொல்லல, சரோஜ் சொல்லித்தான் நான் எழுதினேன். அதுக்கு வேணியும் சப்போர்ட். கவிதை நன்று - இதை நான் சொல்கிறேன்.
சாந்தமா நான் என் வழில போய்ட்டு இருக்கேன். நீங்க ஏன் இப்படி சந்துல சிந்து பாடிட்டு இருக்கீங்க ஜே வீ. :rant:rant:rant:rant