நீ எனக்கு இல்லையென்று தான் சொல்கின்றன ஏன் சூழலும் உன் சூழலும் ஏன், உன் வார்த்தைகளும் கூட ! அனால், ஜலதொஷதிலும் ஐஸ்கிரீம்'காக அழும் குழந்தையை போல இன்னும் பிடிவாதமாய்தான் இருக்கிறது மனது நீ என்னவள்தானென்று !!!
அன்புள்ள சந்தியா, பிடிவாதம் பொதுவாய் கோபம் வரவழைக்கும். ஆனால் இந்தப் பிடிவாதம், படிக்கவும், ரசிக்கவும் மிக அழகாய், அருமையாய் உள்ளது
படியாதக் காதல் பிடிக்கும் பிடிவாதம் வாதம் தான் தப்பு.பிடிவாதம் தப்பில்லை...அதிலும் காதலில் தப்பே இல்லை என் தோழியே.