உன்னை பூவில் வைத்தேன்..... வாசமானாய் உன்னை வரிகளில் வைத்தேன்..... கவிதையானாய் உன்னை என் மனதில் வைத்தேன்...... காதலானாய் உன்னை என் வீட்டினில் கொண்டு வந்தேன்....... கலவரமானது.....
கலவரமான அந்த காதலை தூக்கி மீண்டும் பையில்(மனதில்) வையுங்கள் .அதகளமாகும் உங்கள் உள்ளம்.அப்புறம் சொல்லுங்கள் நிலவரம் .