உன்னில் நான் - என்னில் நீ - நம்மில் நாம் நீ நீயாக இருக்க, நான் நானாக இருக்க, உன்னில் எனையும், என்னில் உனையும், நம்மில் நமை நாம் கான்பதாலும் நம்மில், ஒருவரை ஒருவர் மற்றவர் கான்பதாலும், நம் காதல் சிறக்கிறது, நம் வாழ்வும் சிறக்கிறது.
காதல் சிறக்க, காதலர் சிரிக்க, நான் நீ என அவர்கள் வேறுபடாமல் நாம் என ஒன்றாய் இணைகையில் வாழ்வு சிறக்கும் என்பதை அழகாய் சொன்னீர்கள் ஜே வீ. :thumbsup
காதல் ஒரு உறவில் இருந்தால், அதில் நம்பிக்கை தானாய் இருக்கும். நம்பிக்கை இருந்தால், புரிதல் இருக்கும். புரிதல் இருந்தால், உறவு சிறப்பாகும். இப்படி ஓர் உறவு இரு உள்ளத்தை சேர்த்தால் அதுவே அவர்கள் வாழ்க்கையை சிறப்பாகும்.... உங்கள் கவிதையை போல்.....
காதல் ஓரிசை.அதில் காதலர் ஓர் அசை. சிறக்கும் காதலுக்கு சிறப்பு இருவரில் ஒருவர்.அதை இப்படி நாலு வரியில் நச்சுனு சொன்ன நண்பரே அருமை.
yenna athisayama unga kavithai enakku purunjuruchu......:rotfl chennai ku vanthaale neenga olunga yelutha aarambichureenga Nats...