உணவுக்கே வழியில்லை! பட்டபடிப்புக்கு ஆசைபடும் மகன்! குமுறும் தந்தையின் பசி தீயுக்கு பலியாய்! அவள் லட்சிய ஆசையை இரையாக்கினான்! பட்டறையில் வேலை செய்யும் மகன்!
unarchivasa pada vaikkum kavithai.... yethanai pillaigalukku padippu yettaaakani anaal, yethanai pillaigal thangalukku kidaitha avakaasathai sariyaaga payan paduthuvaargal..... azhzagaana kavithai
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே... தந்தை, தாய் இல்லாதவர் தானே உயர்கையில் .. தந்தை இருக்கையில் .. மகனோ இருக்கையில் இருந்து கொண்டே இலக்கணம் படிப்பது இயலாது போயின், பணி செய்து தன்னை தானே உயர்த்திக் கொள்வது நல்ல மனிதனின் அடையாளம் நல்ல மனதின் அடையாளம்... ஒரு வித்தின் அடையாளம்.. வெற்றிக்கு வசதி ஒரு தடைக்கல் அல்ல படிக்கல்லாய் மாற்றும் திறன் உன்னுள்ளே உறுதியாய் உறைந்து இருக்கையில் யாமினி இது எனது கருத்து மட்டுமே. தவறாக என்ன வேண்டாம் தோழி
thangal karuththum azhagae! ingu karuththu sudhandhiram adhigam thozhi! aagavae thaaralamaai kooralaam thayakkam vaendaam! nandri!:cheers