iyarkaiyaana poraamai gunam.... adhil aval mattum vidhivilakkaa yenna.... yethanaiyo per ippadi irukkiraargal..... yenna seiyya......
மனக் குமுறலை உன் வார்த்தை சிதறலில் நீ வெளிப்படுத்திய பாங்கு அருமை யாமினி. என்று தீரும் இந்த பொறாமை??? அது வரை நமக்கு போறாத காலம் தான்
என்ன இது யாமினி மட்டும் இவ்ளோ திறமையோட, கவிதை, கதைன்னு எழுதி கலக்குறாளே... இது வியப்பா? இல்லை பொறாமையா? வியப்பு தான் நிச்சயமாக. பால் பொங்கி, அடங்கி, ஆறிவிடும். மனித மனம்??????