1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல்! சொல்க! வெல்க!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 18, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சொல்லாமல் வருவது காதல் வந்தபின் சொல்லிடுக
    சொல்லாவிட்டால் வந்தவழி பின்ஓடும் -ஓடியபின்
    சொல்லமுடியாது சொல்லாமல் வந்த காதலை-அதன்பின்
    சொல்லமுடியாது நீ எந்த வழி ஓடுவாய் என்று.

    ஆதலின் காதல் சொல்க!வெல்க!......


    இந்த வரிகளில் எந்த உள்குத்தும் இல்லை.ஆதலால் உங்கள் பின்னூட்டங்களில் தரும் பின்குத்துகளைத் தவிர்க்கவும்.நன்றி
    இப்படிக்கு,
    காதல் வளர்ப்போர் சங்கம்.
     
    Last edited: Jun 18, 2010
    2 people like this.
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சொல்லாமல் வந்த காதல் சொல்லாமல் தீராது
    சொல்லாமல் வந்த காதலை சொல்லாமலே இறுதி வரை
    இருந்தாலும் சொன்னால்தானே காதல் காதலிப்பவருக்கு தெரியும்??
    சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேராது.. என்று சொல்லாமல் வந்த
    காதலை சொல்லித்தான் தீர வேண்டும். இல்லாவிடில் சொல்லும்படி
    எதுவும் இருக்காது என்பதை சொல்லாமல் சொன்ன உன் வரிகள்
    சொல்லாமலே படம் போல சொல்லாமலே விளங்கியது தோழி
     
    Last edited: Jun 18, 2010
    1 person likes this.
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    காதலை சொல்ல தயங்குபவரிடம் இதை காண்பித்தால் கண்டிப்பாக ஓடி விடுவர் என நினைக்கின்றேன்......
    சொல்லவேண்டாமா ....இல்லை சொல்லனுமா என்ற சந்தேகத்தில் தான்.....:rotfl

    காதலை வளர்க்க உங்கள் அயராது பணியை கண்டு அயர்ந்து நிக்கிறேன் நான் ......:spin
    வேணி வேற இதோ வரேன் என்று போயிருக்காங்க... யார கூட்டிட்டு வர போறாங்களோ தெரியல..... :hide:
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் சொல்லிய சொல்க!வெல்க! காதலுக்கு நீ சொல்ல வந்ததும் சொல்லிவிட்டு போனதும் நான் சொன்னதும் ஒன்றுதான் .பார்ப்போம் காதலை சொல்லாமல் தள்ளி வைத்து பின் திண்டாடும் செல்லாக் காதல் எப்போது அவர்களுக்கு செல்லும் செல்லக்காதல் ஆகும் என்று.:rotfl
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வந்துட்டாலே மகராசி கையில் வேலொட....மன்னிக்கவும் விசுவின் வாளோட :rotfl:rotfl:rotfl

    நா இவளோ தெளிவா சொல்லிய பிறகும் சொல்வதா வேண்டாமா என்று உங்களுக்கு குழப்பமா.....இதுக்கு நா ஒரு விக்சனரி ப்ரீயா கொடுக்கணும் போல .....:rant
    எதோ ப்ரீ சர்வீஸ் பண்ணலாமுன்னு வந்தா ....:bonk
     
  6. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Arumai Saroj........engeirundhu ippadi kavithai varudhu ungalukku ??
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    அச்சோ அந்த ரகசியம் எல்லாம் கேட்க கூடாது ....அப்புறம்...நா எப்பிடி ......(just kidding)
    நன்றி ரசித்த உங்கள் ரசனைக்கு :)
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்பு சரோஜ்!
    தங்கள் கவி வரிகள் நாலடியார் போல் கவிமயமாய்!
    என்ன ஒரு வார்த்தைகள்??
    காதலை சொல்லாவிடின் அது வந்த வழி ஓடிடுமே!
    ஓடிய காதலும் திரும்ப வருமே என்று காத்திருந்து ஏங்கும் பொல்லா மனதே உண்மை காதலோ??
    சொல்ல வார்த்தைகள் இல்லை என் மனம் கவர்ந்த கவிதை!:thumbsup
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வெல்க காதல் !
    வளர்க உங்கள் சங்கம்:)
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வந்த காதலை சொல்லாவிட்டால் வந்த வழியே திரும்பி ஓடி விடும்.....சொல்லிவிட்டால் வேறு வில் இன்றி உங்களோடு இருந்து விடும்.என் வரிகள் உங்கள் மனம் கவர்ந்தமையை கண்டு நானும் மகிழ்கிறேன்.நன்றி
     

Share This Page