பேரகுழந்தைகளிடம் சொல்ல கதை சேகரித்தேன்.... சொல்ல துடிக்கும் நான் முதியோர் இல்லத்தில்.... பேரக் குழந்தைகள் தான் அவரவர் வீட்டில்.....
பிரிவின் துயரை என்னவென்று கூறுவது??? அவர்களை விட அதிகமாய் ஏங்கும் குழந்தைகள் பாட்டி தாத்தாவின் அன்பில்லாமல்! அழகு கவிதைகள் சந்தியா அக்கா!:thumbsup