எனக்காய் நீ இருக்கிறாய் எனும் நினைவு போதும் காலங்கள் பல காத்திருக்க வலு தரும் எனக்கு பகலவன் உந்தன் ஒரு பார்வையில் அகமும் முகமும் ஒருங்கே மலரும் மலரெனக்கு சுளித்த உன் முகமும் சூடாய் ஒரு சொல்லும் தாங்கும் வலு இல்லையடா எனக்கு ...
நீ சூரியகாந்தி பூவாய் இரு அவன் பகலவனாய் மாறும் போது பகலவன் உன் பக்கத்தில்..எப்பக்கத்திலும் நீ பனிக்கட்டியாய் மாறிவிடு அவன் உக்கிரம் உன்னில் ஏறும் போது சூடான அகமும் குளிர்ந்து விடும்.தணிந்து விடும். உன்னை தாங்கும் தூணாய் உன் துணை இருக்கையில் வலுவான நிலையில் நீ..... வாழ்க்கை என்பது நீயும் அவனும் தான் வாங்கினாலும் தாங்கினாலும் அது இன்பம் தான் இப்போது வந்திருக்கும் உன் வரிகள் போல் எப்போதுமே சுகம்தான் ..... யாரங்கே!!!!!!! என் மலரின் முகம் சுருங்க வைத்த துணைவனை பிடித்து இரண்டு பக்க கவிதை எழுதச் சொல்லுங்கள்.... இது அரசியின் ஆணை .......
Yaaru athu unga kitta sooda pesurathu...... naa venuna oru fridge sponser pannattuma.....:hide: saroj vera itho varen nuttu poyirukkanga.... evlo periya kavithaiya kondu vara poraangalo.....:spin
enakku avara nenacha thaan paavama irukku...... ipdi kilikka paduvathu avarukku theriyuma veni?:hide:
அன்புள்ள ரோஜா, எனது சூரியனின் காந்த சக்தியில் தான் மீள வழி இல்லாமல் கட்டுண்டு கிடக்கிறேனடி. கட்டியாய் அவன் இருப்பதால் தான் கெட்டியாய் பிடித்திருக்கிறேனடி. அவனை நீங்கும் நிலை நான் போகும் காலம் வந்தால் போதும். அன்பு அதிகரிக்கையில் ஊடல் வரத்தான் செய்யும். எனக்கும் வாட்டம் சற்றே வரத்தானே செய்யும். வந்தது. வடிகாலாய் கவிதையும் தந்தது... வடியும் தேனாய் உன் பின்னூட்டமும் கூடவே..... வேறென்ன வேண்டும் எனக்கு???? வருத்தம் சிறிது இருந்தாலும் உன் பின்னூட்டம் கண்டு வந்தது மகிழ்ச்சி. ஆனாலும் இதெல்லாம் டூ மச் தெரியுமா??? :rant:rant:rantரெண்டு பக்கத்துக்கு கவிதையா??? :hide: என்னக் கொடுமை சரவணன் இது?????? :bonk என் புருஷன் பாவம்.... அவரை விட்டுடு. :rant நீ எழுதற கவிதைய படிக்கரதுக்குள்லையே எனக்கு டையர்ட் ஆய்டுது. போதும் சாமி ஆளை விடு...:bowdown:bowdown
என்ன இது இங்கு நம்மில் பலர் படு சென்சிடிவ், ஆட்களாய் இருப்பார்கள் போல் தெரிகிறது... பற்றாக்குறைக்கு சரோஜ் போல் நண்பர்கள், ஆள் வைத்து அடிப்பார்கள் போல் தெரிகிறது... வர வர இங்கு பாதுகாப்பு குறைந்து வருகிறது...
hai veni ma...............nalla kavithai.avtar le kankal yarude?ungal kankala you are so..........beautiful like your kavithai,sandhya