உயிர் கூட பிரியுமோ என்னவன் வாழும் நிலத்தை விட்டு?? அவன் கண்டிப்பாய் வருவான் காத்திரு தோழி! அருமையான கவிதைகள் சந்தியா அக்கா! காதல் கடலில் தத்தளிக்கும் நான்!
மலரில் அவன் வாசம் - பெர்பியூம் நிலவில் அவன் ஒளி - எமர்ஜென்சி லைட் சந்தியா ஒங்க க்விஸ்ல எனக்கு புல் மார்க்கா? கடைசி ரெண்டு வரிக்கு விடை தெரியல - அப்ப நா மக்கா? அய்யய்யோ நா இங்க இருந்து ஓடிடறேன்............
அன்புள்ள சந்தியா, அவன் நினைவில் இவள் உருக உங்கள் வரிகளில் நானும் கொஞ்சம் உருகினேன். உங்கள் கவிதை படித்ததும் நினைவுக்கு வந்த வரிகள் "நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன் நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன் ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன் தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்"