Happyயான கவிதை கேட்ட என் இனிய தோழிகள் 'True'க்கும் பாரதிக்கும் இதோ செல்லமான சிணுங்கலான லொள்ளான குட்டி கவிதை. Good Enough? படிச்சிட்டு fb சொல்லலேனா மறுபடியும் சோக கவிதை எழுதீருவேன்!! என் கூந்தலில் உன் விரல்கள் செய்த செல்ல வன்முறையால் பாவம் மலர்கள், தரையில் தற்கொலை செய்துகொள்கின்றன
அன்பு DDC ! என்னப்பா இது மகிழ்ச்சி கவிதை எழுத சொன்னால் இப்படி தங்கள் கணவர் செய்த சிளிமிஷமெல்லாம் எழுதி இளம் பெண்கள் மனதை கலைக்கலாமா??:rant இது நியாயமா??:bonk:bonk இதற்கு மேலும் கலாய்க்க முடியவில்லை! அருமை கவிதை!
Ithu kavithai!:thumbsup antha 'malargal tharaiyil tharkolai seithu kolgindrana'-ku pathila, 'malargal tharaiyil thaththalikindrana - ennai pola'nu naan mathi padichikittuma. (pavam-pa DDC, malarum irukatume..) THANKS for the HAPPY kavithai. :banana
nice poem DDC.....romba happy a irukkeenga pola... True...paavam pa avanga.... apparam innum magilchiya ezhutharen nu vera ethavathu silmisatha ezhuthira poraanga....:hide:
Yov Yams இந்த கதை தானே வேணாங்கறது மனசு தான் ஏற்கனவே கலைஞ்சு போய் ஒருத்தர் காலடியில் கிடக்கே அப்புறம் நாங்க எங்கே கலைக்கிறது Harhar To be frank இந்த கவிதை கொஞ்ச நாள் முன்னையே எழுதீட்டேன் ரொம்ப too much ஆ? Post பண்ணலாமா வேண்டாமான்னு யோசிச்சு யோசிச்சு ஒரு வழியா போட்டுட்டேன். True: உங்கள் திருத்தம் சூப்பர். சரி மலர்களும் பொழச்சு போகட்டும்.
DDC - நல்ல கவிதை, உண்மை சொன்னதில் மென்மை. வன்முறை வந்ததால் கொலையில் முடியாமல் தற்கொலையில் முடிந்தது போல்..... ஒரு சந்தேகம் - கூந்தலில் விரல்கள் செய்த வன்முறையில் - டான்ட்ரப் கொட்டவில்லையே? fb தரலேன்னா மீண்டும் சோக கவிதைன்னு மிரட்டுறீங்க, அப்ப நாங்க தற்கொலை பண்ணிக்க வேண்டியது தான்.