அன்புள்ள அக்கா...... உன்னை பற்றி கவிதை எழுதத்தான் ஆசை ஆனால் பயமாய் இருக்கிறது... வெறும் கவிதை எழுதி உன் புகழ் பாட நீ என்ன கால்வாயா தாண்டியிருக்கிறாய் ????? நீ தாண்டியது கடல் அல்லவா ? மன்னித்து விடு அக்கா!!!! வார்த்தை இல்லை என்னிடம் உன் சாதனைச் சொல்ல - ஆனால் நீயும் கூட என்னிடம் தோற்று தான் போவாய் உன்மேல் நான் வைத்திருக்கும் பாசம் அறிந்தால்!!!!!!
அன்புள்ள தங்கையே கண்கள் நிறைந்ததடி உன் கவி வரிகளை கண்டு! உண்மை தான் தங்கையே உன் பாசத்தின் முன் நான் தோற்றேன்! இந்த தோல்வியும் கூட தித்திப்பாய்!:cheers
nice one deva about our sweet yams..... theriyathu ...theriyathu nu solliye super a ezhuthura....:thumbsup
ithukku thaan ka... azhatheenga nu sonnen...... uppu kaneer ku bathila sakkarai vanthurukkum..... athu thaan thiththippu.........
dear deva! yaminikkaka...... nalla kavithai. "வெறும் கவிதை எழுதி உன் புகழ் பாட நீ என்ன கால்வாயா தாண்டியிருக்கிறாய் ????? நீ தாண்டியது கடல் அல்லவா ?" very nice and real sentences.
அன்பு தங்கை யாமினி..... உன் புகழ் பரவ எனக்கு சந்தோஷம் உன் கவி பயணம் முதல் கதை பயணம் வரை உன்னோடு நான் இருத்தது எனக்கு பெருமை உன் வாழ்க்கையில் எல்லாம் சந்தோஷமாக இருக்க என் வாழ்த்துக்கள் இறைவனிடம் இதுவே என் வேண்டுகோள்
தேவா.... யாமினிக்காக நானும் ஒரு த்ரெட் ஆரம்பிக்க இருந்தேன்.... நீ முதல் செய்த இந்த த்ரெட்'லீயே நானும் என் என்ணத்தை சொல்ல நினைத்தேன்.....