தலையாய எழுத்து தலை எழுத்தில் நம்பிக்கை இல்லை, உன் உறவு என் வாழ்வின் உயிர் எழுத்து, உன் உறவு என் வாழ்வின் மெய் எழுத்து, உன் உறவு என் வாழ்வின் துணை எழுத்து, இந்த நம்பிக்கையே என் வாழ்வில் தலை எழுத்து.
itha padikkanum ngrathu enga thalai eluthu nu sathiyama solla maatten......tsk enga thalayaaya kadamai nu soldren........ very nice nats..... kavithai paatha enakke doubt varuthu chitra ka lucky thaano??????:spin
தலை எழுத்தோ துணை எழுத்து?? கண்டிப்பாய் உன் துணையான எழுத்து அது ஒரு இனிய தலையெழுத்து தான்! கவிதை வரிகளால் புரிய வைத்தீர்! அருமை நண்பரே!
thunai irunthaal thalai yezhuthaiyai maathi vidalaam.... naam virumbum vaazhkai jayithu vidalaam azhagaay sonneergal nats..... Sandhya
தலை எழுத்துக்களில் தலையாயது உயிர் மெய் துணை அதுவே என் முதன்மையான நம்பிக்கையே ..சூப்பர்ர்ர்ர்ர் துணை எழுத்து இல்லனா தமிழும் இல்லை நீங்களும் இல்லை நானும் இல்லை. துணையே துணை. அப்பாடா..... புரியிற மாதிரி நச்சுனு நாலு வரி.நட்ஸ் நன்றி
உயிராய் வந்த உறவு, மெய்யை மெய்ப்படுத்த துணை நின்றால், தலை எழுத்து, தலையாய எழுத்துதான்...... அருமையான சிந்தனை ஜே வீ. வரிகளும், வார்த்தைகளும், என்றும் போலவே இன்றும் வெகு அழகு..... அதெல்லாம் சரி, இப்போ என்ன திடீர்னு எழுத்தாராய்ச்சி???? சரியில்லையே நீங்க??????