enna thaththuvam da saami........:rotfl unmaya sollunga neenga kekkamaye unga friend oc la saapadu pottaaru thaana nethu??????? very nice nats......
அப்படி போடுங்க அருவாள மூன்றடியில் முத்தாய்ப்பாய் நட்பின் சாராம்சம் ரசித்தேன்.அருமை இப்பதான் கொஞ்சம் நல்லா மாத்தி யோசிக்க ஆரம்பிச்சு இருக்கீங்க நண்பரே தொடரட்டும்.
யாசிக்க, யோசிக்கும் நிலையைத் தராமல் இருக்கும் நட்பும் உண்டு யோசிக்கையில், இந்த மாதிரி நட்பை யாசிக்கலாம் தவறில்லை நட்பின் இயல்பை அழகாய் உங்கள் இயல்பில் கவியாய் சொன்ன விதம் அருமை ஜே வீ. :thumbsup
இதென்ன பூவுக்குள் பூகம்பம். உன்னிடம் சற்று எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் போலே??? மலரென்று நினைத்ததில் மதி சற்று வேலை நிறுத்தம் செய்து விட்டது போலும்......
அம்மாடி நான் ரொம்ப பயந்த புள்ள; யாராவது மந்திரிச்சு தாயத்து கட்டுங்களேன். தேசிங்கு ராசாவ பத்தி பாடினாலும் பாடினாங்க, இப்ப ஒரே அருவாளோட தான் திரியறாங்க ஒரு மார்கமா. இப்ப தான் மாத்தி யோசிக்கறேன்னா? இதுவரை ஒளறிநேன்னு சொல்றீங்களா? காதல் பத்தி எழுதினா, என் வயசு ஞாபகம் வந்திடுதோ?