கோபத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கும் மனிதர்களே நீங்கள் சாதனையாளர்கள் அல்ல பரிதாபத்துக்கு உரியவர்கள் உங்களிடம் உள்ள ஒரே குணம் கோபம் அதையும் அழித்துவிட்டால் நீங்கள் ஜடம் உங்களை பாதுகாக்க நாங்கள் பணிந்தால் எங்களை உங்கள் கோபத்தால் வென்று சாதனை புரிந்ததாக சிரிக்கிரிர்கள் கோபப்பட்ட உங்களை சிரிக்க வைத்து சாதனை செய்தவர்கள் நாங்கள் ஆகவே மீண்டும் சொல்கிறேன் நீங்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்
Hi Periamma, Its nice to see ur kavithai in azhagu tamil ma.... கோபப்பட்ட உங்களை சிரிக்க வைத்து சாதனை செய்தவர்கள் நாங்கள் ஆகவே மீண்டும் சொல்கிறேன் நீங்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.. Cute lines ma... :clap
கோபம் இருக்கின்ற இடத்தில குணம் இருக்கும்னு சொல்வாங்க.ஆனா அந்த குணத்தையும் கோவம் அழிச்சிடும் ரௌத்திரம் பழகுன்னு பாரதி சொன்னது அநியாயத்தை கண்டால் பொங்கி எழுவதற்கே... நல்ல கருத்து ருக்கு!
ருக்மணி தேவி, ரொத்திரம் பழகு! இது பாரதியின் வரி, தேவையான இடத்தில் மட்டுமாவது ,கோவப்பட்டு கொள்கிறோம், தயை கூர்ந்து அனுமதிபீராக!