கிருஷ்ண லீலா-1 கண்ணன் வந்தான் ,எங்கள் கண்ணன் வந்தான் ! மதுரா நகரில் ,பிறப்பெடுக்க கண்ணன் வந்தான்! தேவாதி தேவர்,முனிவர் மகிழ கண்ணன் வந்தான்! கந்தர்வர் பூமாரி பொழிய , கண்ணன் வந்தான்! வண்டுகள் ரீங்காரமிட,கண்ணன் வந்தான் மானிடர் மகிழ்வுறவே,கண்ணன் வந்தான்! அரக்கர் தனை அழித்திடவே ,கண்ணன் வந்தான்! தேவகி துயர் துடைக்க கண்ணன் வந்தான்! யசோதை கொஞ்சி மகிழ கண்ணன் வந்தான்! அனைத்துலகும் வாழ்விக்க கண்ணன் வந்தான்! கண்ணன் வந்தான் ,எங்கள் கண்ணன் வந்தான் !
Hi deepaa...... superb lines......... தீபா அக்கா வந்தாங்க தீபா அக்கா வந்தாங்க கவிதை மழையை கொண்டு வந்தாங்க கவிதை மழையை கொண்டு வந்தாங்க எங்களை கவி மழையில் நனச்சாங்க எங்களை கவி மழையில் நனச்சாங்க அம்மா திட்டவே இல்லை ஏன் டா மழைல நனைறேனு ஏனா உங்கள் கவி மழை எங்கள் காய்ச்சலை குண படுத்தும் காய்ச்சலை உண்டாக்காது என்று அம்மாவிருக்கு தெரியும் போல மிக நன்று கா.
dear ram, thanks for your immediate reply. i planned to give krishna leela series. give me your support! thank you again.
deepa ka... mega serial maathiri ithu kavithai serial ah? full story um kavithai laye solluveengala? interesting! keep going!