உனக்குள்ளே நான் தொலைந்து கொண்டே என்னக்குள்ளே நீ கலந்திட வாழும் வாழ்கையின் வெற்றியும் வேதனைகளும் கூட வருடலான சுகம்தான்
True: உங்கள்ளுக்கும் உங்க DH க்கும் Dedicate பண்ணிடறேன் Ram: ரொம்ப நன்றி பா, வர வர உங்கள் கவிதைகள் படிக்கும் பொது I get the feeling that you have met someone interesting.
வெற்றி தோல்விகள் நம் உரத்தில் ..தோளில் தாங்கும் சுமையால் அல்ல தோல்வியில் துவளா உறுதியில் சுகமான சோகமான சுமை நன்றி. வருடல் நெருடல் ஆகாம பார்த்துகோங்க ..to whomsoever.
Ddc - உங்கள் கவிதை சுகம் தான். தொலைவது சுகம் தான், வரும் தொல்லைகளை தொலைப்பது அதைவிட சுகம் தான், ஒருவர் கை ஒருவர் வருட, அருகினில் இருந்தால் வரும் அனைத்துமே சுகம் தான்.
Saroj : Naan sumainu sollave illai, sugamnu thaan sonnen. I like your edgy fbs. Yams: Thavaraamal Fb kudithi encourage panrathukku thanks pa Nats: I really like your fb -rombha rombha nanri. Fb ye Kavithai mathiri irunthathu ஒருவர் கை ஒருவர் வருட, அருகினில் இருந்தால் வரும் அனைத்துமே சுகம் தான். 100%. :bowdown