நீ பூவாய் மலர்ந்தாய் உன் சிரிப்பில் மயங்கினேன் என் சிரிப்பில் மட்டும்தான் மயங்குவாயா? - என்று கண்ணீர் வடித்தாய் உன் அழுகையிலும் மயங்கினேன்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் குழந்தையின் சிரிப்பில் கும்பமேளாவே கொண்டாடலாம் அத்தனை அழகு!!!! கண்ணீரும் அப்படியே காண சகிக்காது அவர்கள் கண்ணீரின் கோலம். Nantri.
குழந்தைகளே குழந்தைகளைப் பற்றி, அருமையாக எழுதத் தொடங்கியது, கண்டு நானும் மயங்குகிறேன். நல்லாருக்கு திவ்யா.