விழி நீரை துடைத்து விட்டு வீதி வழி நடந்து சென்றேன் ஒரு கதறல் சத்தம் கதறல் சத்தத்துடன் வந்தது மழை வந்தவள் கூறியது இப்பொழுது அழு தோழா நான் உன் கண்ணீரை மற்றவர்க்கு காட்டாமல் என் கண்ணீரால் மறைத்து விடுகிறேன் என்றால் எங்கே நான் அழுகையை நிறுத்தி விட்டால் மழை தன் அழுகையை நிறுத்திவிட்டு என்னை விட்டு பிரிந்து சென்று விடுமோ என்ற பயத்தில் அழுது கொண்டே இருந்தேன் எனக்கு ஆதரவாக மழை நீரும் கண்ணீர் வடித்து கொண்டே இருந்தது மழை என்னுடன் இருபது பிடிக்காத என் கண்ணீர் வற்றி வர மறுத்தது என் கண்ணீர் நின்ற அடுத்த கணமே அவள் (மழை) நில்லாமல் நின்று விட்டாள்
thank you very much priyaa......... ava nallavalaa iruppaanu unaku epdi priyaa theriyum....... ava yaarunu unaku theriyumaa
thank you very much lathaa........... venum na romantic ah oru kavithai eluthiralaamaa.......... neenga ok sonneenganaa naa eluthuren......