மிக அழகிய வரிகள் வைஷு, இதயம் தொட்ட இரு வரிக் கவிதை மிக அருமை. உண்மைதான் நீங்கள் சொல்வது, குடிசையில் தொலைத்த பணத்தை தெரு விளக்கின் அடியில் தேடிய கதை தான் நிம்மதியை நாம் தேடுவது