குழந்தை!!! தாயின் முலை பால் உண்ட குழந்தை பால் உண்ணும் வயதை தாண்டியது தன் தந்தை உறங்கி கொண்டிருக்கையில் அவர் வயிற்றில் ஏறி விளாயாடுகையில் தந்தை அணிந்திருந்த பனியன் விலகுகிறது பனியன் விலகியதால் தந்தையின் முலை தெரிவதை கண்ட குழந்தை சிரிக்க அதை பார்த்த அக்குழந்தையின் தந்தை நாணத்தால் அதை மறைக்கும் நேரத்தில் அவனுள் இருந்த பெண்மை அவனை அறியாமல் வெளி தெரிந்து விடுகிறது பெண்மை ஆணிலும் இருப்பது உண்மை அதை ஆண் மறைக்க நினைத்தாலும் அவனை அறியாமல் வெளிவந்துவிடும்
கொடுமை டா உன்னோட!!:bang இதெல்லாம் படுச்சு நாங்க பின்னோட்டம் வேற தரணும??? கருத்து புரிந்தாலும் இன்னும் கொஞ்சம் நாகரீகமாய் சொல்லி இருக்கலாம் என்பது என் கருத்து! ஆனால் கவிதை சொன்ன கருத்து!:thumbsup
Ada Raama!!!!!!!! Nee evlo innocent daa!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Thoughtful kavidhai :thumbsup எதற்காகவும் அழாத பிள்ளை, தாய் இறந்ததும் அழுகிறான்... தனக்கு நேரும் கொடுமையை தாங்கி கொள்ளும் பெண், தன் பிள்ளைக்கு நேரும் போது பொங்கி எழுவாள்... ஆணில் பெண், பெண்ணில் ஆண்...
என் சிறு மூளைக்கும், பெரு மூளைக்கும், வைத்தான் இந்த ராம் ஒரு சோதனை. வேதனை, இவனைப் போல் அப்பாவியாய் என்னால் நடிக்க முடியலையே? என் செய்வேன் நான்? ஐயகோ காப்பாற்றுவார் யாருமுண்டோ?