ஊசி எனதருமை ஊசியே! நீரின்றி அமையாது உலகம் ! நீயின்றி அமையாது நாகரீக உலகம் ! மூர்த்தி சிறிதெனினும், கீர்த்தி பெரிது! நுன்னியவள் மட்டுமல்ல ,கூர் நிறைந்தவளும் நீ ! உடைகளுக்கு தோழியாய் ,பலூனுக்கு எதிரியாய் ஆனாய் நீ! ஊசிக்கு கள்வன் ,உடனே வருவானாம்,ஆகவே, உனக்கு,கூடு அமைத்து தருகிறேன் நான்!
நல்ல சமூகப் பார்வை உங்களுக்கு.:crazy ஊசிக்கு ஓசியில் குழிவு கொடுக்கும் தோழியே!!! கிழிசலை தைக்க ஊசி அதற்கேன் ஓசியில் Ac.
ஊசியில் நூலை கோர்த்து அழகாக தைத்தால் உடைகள் பிரமாதம். வடையில் நூல் படிந்தால் ஊசிப்போய் விட்டதாய் உதறி விடுகிறோம். ஊசியும் நூலும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்யமே.
yami, thanks for your fb, pin cushion is the name of the koodu! pariyudan, emmai opitatharkku nandrikal pala.