முரண்பாடு பார்த்தாயா பெண்ணே.... என்னை நேசிக்க நீ யோசிக்கிறாய் உன்னை நேசிக்க நான் சுவாசிக்கிறேன்..... Sandhya
ஐயோ சந்தியா, சான்ஸ் - சே இல்லை டா. கலக்கறே. என்னடா இது????? நீ இப்டியே கவிதை எழுதிட்டு இருந்த, அத படிச்சு நானும் fb குடுத்துட்டே இருப்பேன். அப்போ இன்னைக்கி பூ கவிதை யார் போடுவா?? கவிதை ரொம்ப நல்ல இருக்கு மா. இந்த வாரம், சந்தியாவின் கவிதை வாரம். ஒரே ஆரவாரம் தான் எங்களுக்கு.
thankyou veni.... distance makes love grow yendru solvaargal adhanaal thaano yenakkum kavithai varugiratho....