ஹே சந்தியா, இதென்னம்மா புதிதாக ஒரு வியாதியா??? இனிப்பு இதயம் தொட்டதாமே. முதலில் நாவை அல்லவா தொட வேண்டும். தொட்டால் தானே இனிமை தெரியும்???? :biglaugh எது எப்படியோ, உங்கள் கவிதை என் இதயம் தீண்டி சென்ற தென்றலாய் இருந்தது. மிக அருமை சந்தியா.:thumbsup
thankyou so much veni.... avar swaasitha kaatru yendru ninaithaale adhil oru urchaagam irukkume.... adhu thaan yen inippu.....