ஏக்கமே உருவாய் நீ!! சிலசமயம் தாய் தந்தையின் பாசத்திற்கு ஏங்கி! சில சமயம் அண்ணன் தங்கையின் பாசத்திற்கு ஏங்கி! சில சமயம் காதலுக்கு ஏங்கி! உனக்கு ஏக்கத்தை காட்டிலும் வேறென்ன தெரியும்??? ஒன்று உண்டு!! அது தான் அந்த பாசம் கிடைத்தால் அதற்க்கு அழகாய் எதிரொலிக்க!
உண்மைதான் தோழி, மனம் ஊமைதான், மகிழ்ந்தாலும் சொல்லத் தெரியாது, வலித்தாலும் சொல்லத் தெரியாது, எனக்கும் நீங்கள் சொன்ன ஏக்கங்கள் வந்ததுண்டு தோழி. கவிதை மிக அழகு
nice poem yams manam avanukku uruvam illai irunthaalum azhakaaka vaithu irukka vendum avanukku vaayillai aanaal unarvukal undu unarchikal undu, kanneer undu, sandhosam undu, paasam undu, parivu undu, irakkam undu, urakkam undu, sol illai, seyal undu very nice yams
எதற்கும் ஏங்கியதில்லை இதுவரை. ஏக்கம் இருந்து அது நிறைவேறும் பொழுது, ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும் போலிருக்கு. கிடைப்பது கிடைக்கும்; கிடைத்துக் கொண்டே இருக்கட்டும் யாமினிக்கு.