என்னுடைய யாரோ!!! புரியாத உன் பார்வையின் பொருளுக்கு அர்தங்களைத் தேடுகிறேன் உன்னை பார்க்கும் பொழுது என் பெயரையும் மறக்கிறேன். ஒரு நொடிப்பொழுது மட்டும் பார்க்கும் உன் முகத்தை ஒவ்வொரு நொடியும் கண்மூடி நினைக்கிறேன். கண்மூடி மனக்கண்ணில் உன் முகம் பார்க்க நினைக்கும் பொழுது பல சந்தேகங்கள் எனக்கு,உன் உயரம் என்ன? நிறம் என்ன? உனக்கு மீசை இருந்ததா? நீ எப்படி இருப்பாய்? அடுத்த முறை கவனிக்க வேண்டும். அடுத்த முறை பார்க்கும் பொழுதும் அதே நிலை உன் ஒரு நொடிப் பார்வையில் தலை குனிந்து கடந்து செல்கிறேன் யார் என்னைக் கடந்து சென்றாலும் நீயோ என திரும்பிப் பார்கிறேன் யாரோ என்றதும் ஏமாற்றம் அடைகிறேன். காலையில் கண் விழித்ததும் வந்து விடுகிறாய் யென்னுள். அலுவலகத்தில் கணிணியுடன் போராடிக் களைத்து நிமிறும் பொழுதே, மறுபடியும் நீயா? எப்பொழுது வந்தாய்? என் அனுமதி இல்லாமல். நினைக்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டே நினைக்கிறேன் உன்னை, உன் பெயரையும் தெரிந்துகொள்ளாமல்.
Re: என்னுடைய* யாரோ!!! யாரோ யாரோடி உன்னோடோ அவரு?????? (கோபம் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன் :hide மிக அழகிய கவிதை தோழி, கவிதையில் தொக்கி நிற்கும் ஏக்கம் என்னையும் ஏங்க வைத்தது.
Re: என்னுடைய* யாரோ!!! அனிதாவுக்கு அவரை நினைப்பது அனிச்சை செயலாகிவிட்டது, செயலிழக்கச் செய்யும் முன், செயல்படு தோழி - சொல்லி அவனையும் செயலிழக்கச் செய்துவிடு. அந்த யாரோவை உன்னோட ஜீரோவாய் / ஹீரோவாய் ஆக்கிடு.
Hi Friends, After finishing this poem I thought to put a note but sorry I forgot. For your kind info. this is not my own experience friends. One of my friend's.:rotfl:rotfl:rotfl ( mmmmmmmmm indha experienceum nalla dhan irukkum pola :confused2: )
Hi Veni, Thanks for your comments. Kobama??? Venimelaya??????? No way. Neenga thayangama yenna ninaichalum sollalam dear. Thank you soooooooo much.
Hi Natpudan. Thank you very much for stepping here. Its not my own experience nats. If there is any thing like that first Ill share with u all friends.