அது விதி விலக்காக இருந்தாலும், அவர்களுக்குள்ளும் ஏதோ ஒரு திறமை இருக்கும் தோழி, தே ஆர் நாட் டிஸ் ஏபில்ட், தே ஆர் differently ஏபில்ட். உள்ளம் நன்றாக இருப்பின் ஊனம் என்றும் ஒரு குறை அல்லதான். அழகிய கவிதை தோழி, அவர்களின் ஏக்கத்தை அனைவரும் அறிய நல்ல விதையும் கூட :thumbsup
அந்த மனகுமுறளின் வெடிப்பே அவர்கள் திறமைகள் !!!! பிறர் தன்னையும் சரி சமமாக பார்க்க செய்யும் யுக்தி !!! நன்றி வேணி மா!:bowdown
எல்லாம் உள்ள நம்மில் பலர், அதை உணர்ந்து பயன் படுத்தவில்லை எனில், நாம் தான் விதிவிலக்கு - பாதிக்கப் பட்டவர்கள்.
kurai ondrum illai maraimoorthy kanna...... manathil than kurai iruthal kudathu... vithi vilakugal,vithiyai patri kavalai kolla maata!