மரத்தின் பூக்கள் உன் மேல் விழுவது உனக்கு வலிக்கிறதா சொல் பெண்ணே சொல்!!! அந்த பூக்களையே உனக்கு குடையாக்குகின்றேன் உன்னை விட அந்த நிலா மகள் அழகென்று நீ நினைக்கின்றாயா சொல் பெண்ணே சொல்!!! அந்த நிலா மகளை பூமியில் தடை செய்து விடுகிறேன் ரோஜா பூவை பறிக்கும் போது அதன் முட்கள் உன்னை தைத்து விடுகின்றனவா சொல் பெண்ணே சொல்!!! முட்கள் இல்லாத ரோஜா செடியை உனக்காக நான் பரிசளிக்கிறேன் நீ நடந்து செல்லும் போது பாதை உன் பாதங்களை நோகச்செய்கிறதா சொல் பெண்ணே சொல் !!! நீ நடந்து செல்லும் பாதைகளை பஞ்சு மெத்தை ஆக்குகிறேன் இரவு மின் தடையால் சிரமப் படுகிறாயா சொல் பெண்ணே சொல் !!! உனக்காக தனி மின் நிலையமே அமைத்து தருகிறேன் தண்ணீர் எடுத்து வர சிரம படுகிறாயா சொல் பெண்ணே சொல் !!! காவிரியை உன் காலடியில் கொண்டு வருகிறேன் இல்லை என் கவிதை உன்னை தொந்தரவு செய்கிறதா சொல் பெண்ணே சொல் !!! நான் கவிதை எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன் சொல் பெண்ணே சொல் !!! நான் உனக்காக என்ன செய்ய வேண்டும்
ராம் ரொம்ப அருமை. :thumbsup கடைசி நாலு வரி ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு சொல்லிட்டீங்கன்னு நினைக்கிறேன். இதக் கேட்டு அவ நிறுத்துன்னு சொல்லிட்டா, எங்களுக்கு ஒரு நல்ல கவிஞரை இழக்க நேரிடும்.
nats kandippaa ava apdi solla maattaangra oru nambikkai thaan and thanks nats. nats varumai kaathal thread ah poi paarunga namma group la puthusa oruthanga join panni irukkaanga
dear friend, soll penne! soll!..... neenge evlo ketatharkaga, aval ethenum sonnal.... piragu.... 'sonathu neethana..... soll,soll,'- ena,kavizhar varigalai,sollamatere!
Deepa, Yenna ithu? Nenachchaa varradhu, illaenna varadhae illa. Ithellaam nallavae illa. Regulara vaanga please.