முரண்பாடுகளை முன்நிறுத்தாமல், முயன்று மறக்க அல்லது மறைக்க வைக்கும் காதல். இந்த கருத்தை சொன்னது உன் அழகிய கவிதை. நன்று நன்று, மிகவும் நன்று thozhi
உண்மையாவே காதல் ரொம்ப அழகு தான் இல்லையா வேணி மா? ஏன் டா வாழறோம்னு நான் ரொம்ப ஒடிஞ்சு போயிருந்த நேரத்துல எனக்கு கிடச்ச பொக்கிஷமாய் அவன்!!
விவேகம் நிறைந்தவர் என்பது தெரியும், வீரமும் நிறைந்தவரா?? போர்க்களம் வேறு பிரமாதமாய் தயாராகி வருகிறது......:biglaugh:biglaugh
Ada naan unnach sollalada. Kannukkum munnaale oru chinnap paiyanoda vazhkkai kelvi kuriyaanthu paaththu thaan andha perumoochchu vitten. Acho yaaravathu kaappaaththunga. Yamini enna adikka varaa!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:hide: