என் கால்களுக்கு கட்டளை இட்டேன் உன் வழிகளில் இனி பயணிக்க கூடாது....... என் விழிகளுக்கு கட்டளை இட்டேன் உன்னை இனி பார்க்க கூடாது...... ஆனால் என் மனம் மட்டும் என் கட்டளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே இன்னும் உன்னை மறக்க முடியாமல் தவித்துக்கொண்டு................... Sandhya
அன்புள்ள சந்தியா, உனது இரண்டாயிரத்து ஐநூறாவது போஸ்டுக்கு முதல் பின்னூட்டம் நான் கொடுப்பதில் பெருமகிழ்ச்சி எனக்கு. வாழ்த்துக்கள் தோழி. மேலும் பல சாதனைகளை உங்கள் வாழ்வில் அடைய எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள். கட்டளை, மிக அருமை.
veni.... thank you so much... its all because of the support i got from all friends that i could reach this milestone..... so kudos to all of you for encouraging me and motivating me..... :bowdown:bowdown:bowdown:bowdown
மனம் போதை தரும். அதனால் தான் அதை மனப்பிராந்தி என்கிறோம். போதை தவிர்ப்பது அவசியம். போதிக்கத்தான் முடியும் என்னால். பரிதவிக்கும் மனதுக்கு தெரிய வில்லையே? அருமையான கவிதை சந்தியா அதுவும் ஐயல் மேல் போதை கொண்டு, எழுதியதாயிற்றே - Go See the Platinum Thread. வாழ்த்துக்கள் சந்தியா.