ஆபத்தை காதலிப்போம் ஆபத்தாய் உன் காதல் எனைத் துரத்த, அது வரும் முன், எனைக் காக்க மறந்து, உனைக் காதலிக்க தொடங்கி விட்டேனடி. வரும் முன் காப்போம், அது ஆபத்தில் இருந்து விலக. ஆபத்தை காதலிக்கும் அபத்தமா, அற்புதமா இது?
மிக நல்ல கவிதை நண்பரே. ஆபத்தைக் காதலிப்போம் என்றதும், வாழ்வில் வரும் சவால்களைச் சொல்கிறீர்களோ என நினைத்தேன். இதுவும் நன்றாகத்தான் உள்ளது. ஆபத்பாந்தவா, என அவள் உங்களை சரணடைந்தால், அதில் உங்களுக்கு என்ன ஆராய்ச்சி வேண்டி இருக்கிறது. காதல் ஆபத்து என்று சொல்லக்கூடாது. வேண்டுமானால் ஒரு இனிய விபத்து என்று சொல்லிக் கொள்ளலாம்
நன்றி வேணி. இது என் வாழ்க்கைக்கே சவால் தானே. இனிய விபத்து அவளுக்கு, சேதாரம் எனக்குத் தானே. ஏன் சொல்ல மாட்டீங்க. :rotfl
naanum veni pol ithu yedho advice kavithai'nu ninaithen azhagaaga sonneenga.... ungal manaivi phone no kudunga... aabhathu yaaruthu'nu theriyum....
2 azhagaana kanmanigalai engal kan munne niththam niruthi Kaadhalai aabaththu nu sonna ennaala oththukka mudiyaathu. Yaar kaadula poo suththareenga Nats?
thanx Sandhya. aduppa paththa vaikkalaam, aanaa kudumbaththayae koodaathu. :rotfl athu sari indha phone na yenna? indha calling belloda brother graham bell kandu pidichchaarae - athuvaa?
அடடா, ஆதாரம் எனும் சொல் நான் சொன்ன இடத்தில் தருவது வேறு பொருள். நீங்கள் சொன்ன இடத்தில் தருவது வேறு பொருள். நான் சொன்னது உங்கள்வர்தான் விருட்சத்தின் வேர் என்று. நீங்கள் சொல்வது விழுதுகள் பற்றி. சந்தேகம் இல்லாமல் இந்த உதாரணத்தில் நீங்கள் தான் மரம். குறிப்பறிய மாட்டா நல் மரம். :rotfl