அன்று ஒரு நாள் நான் தரையில் அமர்ந்து கொண்டு இருந்தேன் அன்று என் மனம் எதையோ யோசித்து கொண்டு இருந்தது ஆனால் என் கைகள் நிலத்தை ஆராய்ச்சி செய்து கொண்டு irunthana அந்த வழியாக ஒரு எறும்பு தன் முதுகில் ஒரு உணவு பருக்கையை சுமந்து வந்து கொண்டிருந்தது என் கைகள் தெரியாமல் அந்த எறும்பின் மீது பட்டதில் அது சுமந்து வந்த உணவு பருக்கை கீழே விழுந்து விட்டது என்னால் அதனை தாங்கிகொள்ள முடியவில்லை அந்த எறும்பை போலவே என்ன செய்வதென்று யோசித்து :idea மீண்டும் அந்த பருக்கையை அந்த எறும்பு செல்லும் பாதையில் வைத்தேன் எறும்பு அந்த உணவு பருக்கையை அடைந்ததும் மீண்டும அதனை தன முதுகில் தூக்கி வைத்துகொண்டு சென்றது அப்பொழுது அந்த எறும்பின் முதுகில் ஏறியது பாரம் என் மனதில் இறங்கியது பாரம்
பாரம் பாரமா தெரியாத வரை பாரமே இல்லை. தெரிந்தவுடன் பாரம் பாறாங் கல்லாய் கனக்கிறது. வாழ்க்கையில் சிரித்துக் கொண்டே பாரம் சுமக்க பழகிக் கொள்ள வேண்டும். நல்ல கருத்து ராம்.
Ungalukku theriyuma raman, Australian erumbugalukku Sadham rusikkadhu. Chee-nnu moonjiyai thirupikondu adi podi curry enru thittivittu odum. Paravaigalum koodathan. Bread koduthal saapidum, nammooru madhiri Sadham, paruppu ellame cheedhan..:rotfl
I just loved your this fb natpudan. There is a great philosophy behind this statement of yours. This is the philosophy our previous generation followed and nothing more can be said about this now.