நித்தம் ஒரு மலர் அலங்காரத்தில் பவனி வரும் அழகே!!! உன் கவியழகை எண்ணி உன் பூவழகை ரசிக்க மறந்தேன்!! என்றென்றும் அவ்வழகை ரசிக்க ஏங்கும் உன் ரசிகையாய் நான்!!:bowdown
true words yamini.... when veni writes i almost forget myself in the imagination.... its almost because i keep myself awake a little to give fb.....
பூவா தலையா போட்டுப் பாரு தெரியும்னு, ஈஸியா சொல்லக் கூடிய பதிலா? நல்லாருக்கு, பாட்டு எழுதி அவங்களையே இப்ப கன்ப்யூஸ் பண்ணிட்டீங்க.
அன்புள்ள யாமினி, முதலில் என்னை பற்றியதா என கொஞ்சம் யோசித்தேன். சந்தியாவின் வரிகளில் அது வெளிப்பட்டது. என்ன இது??? காதல் கவிதைக்கு சந்தியா யாமினி சகோதரிகள் என்று நான் முடிவு செய்ததை மாற்ற வேண்டி இருக்கும் போல??? நல்ல கவிதை தோழி. என் டிரஸ்-க்கு ஒரு காலர் இல்லாம போச்சே??? இருந்திருந்தா நல்ல தூக்கி விட்டிருக்கலாம். கவிதை பாடி எங்கள் இதயங்களை களவாடும் சுட்டி பெண்ணுக்கு நன்றிகள் பல
thanks anitha for ur sweet feedback!!!!!! thanks for telling ur name toooooooo! sweet name dear!!!!!:thumbsup