மங்கையே!!! நீ கொஞ்சம் சிரித்தாள் போதும்!! வீடே... புது மகிழ்ச்சி கொள்ளும்!!!! நீ கொஞ்சம் அழுதாள் போதும்! வீடே.. மயான பூமி ஆகும்!! மன்னனுக்கு கூட காடாறு மாதம் நாடாருமாதம்தான் !! ஆனால் பெண்ணை! நீயோ அவனினும் சிறந்தவள் தானோ? இப்படி அயராமல் வீட்டிலும் வெளியிலும் உழைக்க எப்படி முடிகிறது உன்னால் மட்டும் ??? சோர்வடையாமல் நீ சுறுசுறுப்பு கொள்ள சாப்பிடும் மருந்து தான் என்ன?? உன் மெல்லிய புன்னகையே கூறியது !! அது தன்னம்பிக்கை என்று!!:thumbsup
புன்னகை பூத்தது, நம்பிக்கையும் பூத்தது, தன்னம்பிக்கையும் பூத்தது, பெண்ணின் வாழ்வில் விடிவெள்ளி, அதுவே அந்தப் புன்னகை. அருமை யாமினி. ஆமா நீங்க ஏன் இப்பல்லாம் சிரிக்கிறதே இல்ல, எக்ஸாம் பீவரா?
chi chi no way!!!!! u know before exams my frnds use to run seeing me!! avvalavu coola i talk stories all!! but question paper vandhutta natsoda junior nu niroobichuduvaen la!!!:rotfl:rotfl
அன்புள்ள யாமினி, மிக அழகிய கவிதை தோழி. உண்மைதான், வீட்டிலும், வெளியிலும் எத்துனை வேலைகள், கவலைகள், பிரச்சனைகள், அத்தனையும் சமாளித்து, சாதிக்க எத்துனை நம்பிக்கை வேண்டும். அதை உங்கள் அழகிய வரிகளில் சொன்ன விதம் மிக அருமை தோழி