சிந்தனை செய் மனமே பேஸ்ட் பல்லுக்கு தரும் வெண்மை, அது உள்ளேயே இருந்தால் வேஸ்ட். திறமை நமக்குத் தரும் பெருமை, அது உள்ளேயே இருந்தால் கொடுமை. சிரிப்பு அனைவருக்கும் தரும் மகிழ்ச்சி, சிரித்து, சிரிக்க வைக்காவிடின் பெறுவது இழப்பு. நம்பிக்கை நமக்குத் தரும் வெற்றி, அது இல்லாவிடின் வருமே தோல்வி. வெண்மை எனும் அமைதி பெற்று, திறம்பட உழைத்து நயம்பட வாழ்ந்து, சிரிப்பினால் மகிழ்ச்சி எங்கும் மலரச் செய்து, நம்பிக்கையுடன் வாழ்க்கையில் வெற்றியை ஈட்டிடுவோம்.
kandippaaka rams. thunda kaanom, thuniya kaanomnu odip poyidum. yen andha karuththai neengal innum padikka villayae.
Nats very wellwritten lines with very good examples..... yeppovo padithathu.... ungal kavithai padithavudan gnabagam vanthathu...... கடுமையான உழைப்பு உன்னிடம் இருந்தால் வெற்றி உன் கையில்..... அன்பு உன்னிடம் இருந்தால் வாழ்க்கை உன் கையில்...... தன்னம்பிக்கை உன்னிடம் இருந்தால் உலகமே உன் கையில்.....
அன்புள்ள நட்புக்கு, மனம் எனும் மாயக் குரங்கை ஆட்டுவிக்கும் குரங்காட்டி தான் நமது புத்தி. புத்தி நல வழி சென்றால் வெற்றி நிச்சயம் என்ற கலக்கலான கருத்து தந்த கலக்கல் கவிதை. எண்ணத்தில் சிவனை வைத்தால் எடுத்த காரியம் சித்தியாகும் என்பது வாக்கு. இதை ஒப்பாத நோக்கு (ஐயர் ஸ்டைல்), இருப்பதோ நல்ல நோக்கு. வாழ்வில் வெற்றி பெற உங்கள் சிந்தனை, என்னையும் சற்றே சிந்திக்க வைத்தது நண்பரே. நல்ல கவிதை தந்த நண்பருக்கு நன்றிகள் பல