நினைவு கூட்டிற்குள் சிறு கோழி குஞ்சாய் என்னவனின் நினைவை அடக்கினேன்!!! இன்றோ... வளர்ந்து விட்டு தினமும் தூக்கம் பறிக்கிறான்..... உள்ளறிந்து என்னை பாடாய் படுத்தும் காதல்!!!!:drowning
ஜானகி கிளிக்கு ரெக்க மொளச்சுடுத்து, ஆத்த விட்டே பறந்துடுத்து......... கெளரவம் படத்துல இந்த சிவாஜி வசனம் தான் உடன் தோணியது. நல்லாருக்கு யாமினி, பறக்க விட்டுடாதே.
kavalai vaendaam nats idhu valarppu kili parandhaalum sutri sutri ennidam dhaan varam!!!! nandri nats thanks for ur feedback!!:cheers