நேற்று முன்தினம் அந்தி சாய்ந்த நேரம் எங்கோ ஒரு குயில் கூவியது எனது அலை பேசிதான் எடுத்து காதில் வைத்ததும் மீண்டும் குயில் கூவியது என்னடா இது என்று பார்த்தால் நமது கலைக் குயில், கலையின் காதலி, நாட்டிய தாரகை, எனதருமை தோழி சரோஜா........... யஷிகுஷி என்ற பெயரில் இண்டசை கலக்கும் இனியவள் அவர்தான் பேசுகிறார் என நான் அறிந்த நொடியில் எதோ பூமிக்கும், வானுக்குமாய் உலகளந்த பெருமாள் போலே நானே வளர்ந்ததுபோல ஒரு உற்சாகம் உள்ளே குமிழியிட்டது காலம் போவதே தெரியாமல் உரையாடினேன், அது எனது அலைபேசிக்கே பொறுக்கவில்லை போலும், சார்ஜ் தீர்ந்து போய் அணைந்து விட்டது. மீண்டும் வருமா வசந்தம் என வருந்திக் கொண்டு இருக்கையில் இன்று மீண்டும் பேசினேன். வசந்தமாய் வந்த தோழியே வாழ்க நீ பல்லாண்டு
குயில் கூவ, குயில் பேச, குயில் கேட்க, குயில் எழுதி, காகம் படித்து கரைகிறது. அன்புக்குண்டோ தாழ்? வசந்தம் இங்கும் வீசுகிறது.
அன்புள்ள நட்புக்கு, உண்மைதான் நண்பரே. அன்பிற்கு அணை கூட போட முடியாது, இதில் தாழ் என்ன சுண்டைக்காய்??? என்னை ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கினால் என் தோழி. வசந்தம் அங்கு வரை வந்ததில் எனக்கும் மகிழ்ச்சி ஆமாம் இதில் காகம் எங்கு வந்தது ??????????
Anbulla Veni Ivvalavu arpudhamaga kavidhai ezhuda enge karru kondai, padikka padikka puallrikkaradhu. Dont know whether I have written is correct. I am not so good in writing tamil . Rasikka than theiryum ezhudha theriyadhu love viji
எதிர் பார்த்தேன் எழுதும் போதே; கேட்டு விட்டீர்கள். அது நாந்தேன்!!!!! சும்மா ஒரு ரய்மிங், விட்டுடுங்க போனா போவுது, சின்ன பய்யன்...:hide:
Great Veni..... congrats for those moments......... One small doubt.... from where do you get their phone numbers.....
அலுவகம் சென்று ilலே பழியாய் கிடக்கும் அன்புத் தோழியே வசந்ததிற்கு வரவேற்பு கொடுத்த வஞ்சியே வான்வழி தாக்குதலால் (conference call) விழி பிதுங்கி விட்டேன் வார்த்தைகள் வரவில்லை. மீண்டு வருவேன் மீண்டும். வாழ்க வளமுடன் ....வற்றாத (அறிவுச்) செல்வதுடன் .....