நிஜமாக தான் ஆசை படுகிறேன் பெண்ணே!!! உன் மனவீட்டில் கால் பதிக்க..... ஆரத்தி காட்டவிடிலும் பரவாஇல்லை கதவை மட்டும் மூடி விடாதே!!!!!!! அப்படியும் தயார் தான் அவ்வீட்டு வாசலில் தவம் இருக்க!!!
Dear Yams Beautiful. Enna thavam seidaal antha kaadali, Ippadi oru porumaiyaana kaathalan kidaikka. Iru karam neetti ulle azhaithukolla chollungal petror sammathathudan. ganges
செல்ல மகனே, கொஞ்சம் தலை சுத்தற மாதிரி இருக்குடா, கொஞ்சம் ரேஷன் கட வரைக்கும் போயிட்டு வந்துடுப்பா ராசா. அட ஒன்னோட என்னம்மா ரோதனையா போச்சு, என்னால அங்க கால் கடுக்க க்யூல நிக்க நேரமில்லமா. யாமினி கோச்சுக்க கூடாது. இப்படியும் நடக்கத் தானே செய்கிறது. உங்கள் கருத்தும், கவிதையும் மிக அருமை. :thumbsup
yamini, un thavathirkku itho varam..... yengal yellorin fb..... santhoshamaa..... sonjam siri yen....:crazy .... iyoyo podum thaangale.....
உண்மை தான் நட்ஸ் என்றுமே இருமுனைகள் உண்டல்லவா? காதலிக்கு காத்திருக்கும் சிலர் தன் பெற்றோரை மதியாதது கவலைக்குரியது தான்!!!!! உங்கள் கருத்து மிகுந்த பின்னோடத்திர்க்கு நன்றி!!!!!BowBow